தலைமைப் பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன நியமனம்!!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 2020ம் ஆண்டு யூலை மாதத்தில் 100 பந்துகள் கொண்ட The Hundred என்று வித்தியாசமான கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது The Hundred தொடரில் Southampton நகரினை தளமாகக் கொண்ட ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் Southampton தளமாகக் கொண்ட மகளிர் அணியின் பயிற்சியாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சரோலட் … Continue reading தலைமைப் பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன நியமனம்!!!